மீண்டும் அவள் என் அருகில்


வெகு நாட்களுக்கு பிறகு
ஒரு
மழை பொழுதில்
நாம் இருவரும் சந்தித்து கொண்டோம் ,

இடைவெளி குறைவு தான்
ஆனாலும் இருவரும் விலகியே நின்றோம் !

வார்த்தைகள் மரித்துபோய்,
விழிகள் மட்டும் மோதிக்கொண்டன
நலமா என்றாய் ,என சொல்வது ,

என்று தெரியாமல் உன்னை மட்டும்
பார்த்து கொண்டிருந்தன, உன் கேள்விக்கு
பிரம்மனால் கூட
பதில் சொல்ல முடியாது , நான் மட்டும் என்னடி !

பிறகு நீ உன் கணவனோடு
கை கோர்த்து கொண்டு,
திரும்பி பார்த்தாய் , கவலைபடாதே ,

எனக்கும் இன்னொருத்தி என்று ,
நீ சென்ற பின் இந்த
பாலை வானம் ,
மழை சாரலையே மறந்தே போனது !!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

3 பின்னூட்டங்கள்:

Anonymous said...

nice kavithai anbu

coolzkarthi said...

கலக்கல் அன்பு.....

குடந்தை அன்புமணி said...

காதல் காதல் காதல்
காதல் போயின் வாழ்தல்!
சபாசு... சபாசு!